இன்று 01.11.22 ஐப்பசி திருவோணம். நம் அரங்கனைக் காத்த ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் அவதார திருநட்ஷத்ரம். மதுரை யானைமலை கொடிக்குளத்தில் அவரது திருவரசில் நடைபெற்ற விழா காட்சிகள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ.உ.வே.ஸ்ரீநிவாஸ வெங்கடாச்சாரியார் ஸ்வாமிகளின் ஆசியுடன் துவங்கியது. சுமார் 600 பேர் ஆசார்யர் அருளுக்கு பாத்திரமாயினர்.
சிறப்பான ததியாராதனம் ஏற்பாடு செய்திருந்தனர்
மதுரை திருமால் அடியார் குழாம் விரிவான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.
For more interesting articles : visit : www.aalaydharisanam.com
Follow our twitter/facebook/instagram page for more updates......
Subscribe our https://www.youtube.com/c/Aalayadharisanam
No comments:
Post a Comment