Thursday, August 6, 2026

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கலியன் ஒலிமாலை கருத்தரங்க மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா புகைப்படங்கள் Part 2

 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 

கலியன் ஒலிமாலை கருத்தரங்க மாநாடு மற்றும்

விருது வழங்கும் விழா புகைப்படங்கள்

part 2














2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கலியன் ஒலிமாலை கருத்தரங்க மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா புகைப்படங்கள்


2022 ஆம் ஆண்டு நடைபெற்ற

 கலியன் ஒலிமாலை கருத்தரங்க மாநாடு மற்றும்

விருது வழங்கும் விழா புகைப்படங்கள்









 















Monday, August 3, 2026

Sri Emperumaanar Dharisana sabai Sri Vainava Mahanadu 2026 & Dhivya Prabandha Pannisai 2026 Programme - Bhuvanagiri

 


Sri Emperumaanar Dharisana sabai Sri Vainava Mahanadu 2026

Thiruthani. N. Swaminathan Dhivya Prabandha Pannisai & Upanyasam 2026

Programme Photos  - Bhuvanagiri.











    Visit : www.aalayadharisanam.com

    Facebook.com/aalayadharisanam

    Instagram.com/aalayadharisanam


Friday, May 22, 2026

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி | Vadavarayai Mathakki | AALAYADHARISANAM

 1.வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை

மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே




2.அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த

உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்

வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே


3.திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல

இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி

மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே


4.மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே




5.பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே




6.மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

நாராயணா என்னா நாவென்ன நாவே!

Wednesday, May 13, 2026

Wednesday, April 15, 2026

வடுக நம்பி வாழித் திருநாமம் தமிழில் - Vaduga Nambi Vazhi Thirunamam - Tamil Lyrics

 




சித்திரையில் அச்வனியில் சிறப்புடன் பிறந்தான் வாழியே

மிதுன சாலக்கிராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே

அத்திகிரி அடி பணிந்தவனிடம் காதலுற்றான் வாழியே

ஆசாரியன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே

முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே

பால் பொங்கிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே

எதிராசர் மிகு அருள் பெற்று உணர்ந்தோன் வாழியே

வடுக நம்பி திருவடிகள் ஊழிதோறூழி வாழியே